விமானப்படை இரணைமடு முகாமில் இரத்த தான பிரச்சாரம்.

 முல்லைத்தீவு  பொது மருத்துவமனையில் ரத்த வங்கி விமானப்படை  இரணைமடு  நிலையத்தில் 2016 ஆம் ஆண்டு மே   மாதம்11 ஆம் திகதி    இரத்த தானம் பிரச்சாரம் ஏற்பாடு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வு வெற்றிகரமாக விமானப்படை இரணைமடு  நிலையம் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் எம்.பி.ஏ களப்பத்தி  தலைமையில் முடிக்கப்பட்டது. அதிகாரிகள் உட்பட 110 இரத்த நன்கொடையாளர்கள்  வான்வீரர்கள் மற்றும்  வான் வீரங்களைகள் தானாக முன்வந்து கலந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.