வெசாக் பெதி கீ சரனிய - 2016

விமானப்படை சேவா வனிதா பிரிவூ மற்றும்  கொழும்பு விமானப்படை முகாம் ஒழுங்கமைக்கப்பட்ட வெசாக் பெதி கீ சரனிய 2016 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி கொழம்பு விமானப்படை ரயிபல் கீன் மைதானத்தில் நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி வசந்தா குனவர்தன இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி தலைவி திருமதி சாமந்தி புளத்சிங்கள பிரதம விருந்தினராக பெற்றார்

இந்த நிகழ்வுக்கு விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் ரனில் குருசிங்க அவர்கள் , இயக்குனர்கள்,  விமானப்படை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

   

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.