விமானப்படையின் யாழ்ப்பானம் பாடசாலை மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலா ஒன்று

விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்களின் கொடுத்த கட்டளைகளின் படி பலாலி விமானப்படை முகாம் ஒழுங்கமைக்கப்பட்ட யாழ்ப்பானம் பிரதேசத்தில் குட்டியப்புளம் கல்லுரியில் மாணவர்களுக்காக கல்விச் சுற்றுலா ஒன்று 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மே மாதம் 20 ஆம் திகதிலிருந்து 29 ஆம் திகதி வரை  நடைபெற்றது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு துறைமுகம் , கொழும்பு அருங்காட்சியகம் மற்றும் தேசிய மிருகக்காட்சிசாலை என்று இடங்களில் நடைபெற்ற இந்த கல்வித் சுற்றுலாவூக்கு 78 மாணவர்கள் 06 பெற்ரோர்கள் மற்றும் 12 ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.