வவூனியா விமானப்படை முகாமின் இல. 111 யூ.ஏ.வி. பிரிவூ 08 வது ஆண்டு நிறைவை கொண்டாடும்

வவூனியா விமானப்படை முகாமின் இல. 111 யூ.ஏ.வி. பிரிவூ 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 01 ஆம் திகதி 08 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.  ஜூன் மாதம் 01 ஆம் திகதி காலை பிரிவில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் மஞ்சுள அபேவிக்கிரம தலமையில் உருவாக்கம் நாள் அணிவகுப்பு நடைபெற்றது.

பின்னர் வவுனியா விமானப்படை முகாமின் தளபதி குருப் கெப்டன் உதேனி ராஜபக்ஷ பங்கு பற்ற ஒரு கிரிக்கெட் போட்டியூம் நடைபெற்றது.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.