மொரவெவ விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை – 2016

இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் மொரவெவ விமானப்படை முகாமின் தனது வருடாந்த பரிசொதனையை 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 09 திகதியன்று மேற்கொண்டார்.

எனவெ மொரவெவ விமானப்படை முகாமின் கட்டனை அதிகாரி விங் கமான்டர் சி.ஆர்.டி. புனவர்தன அவர்கள் விமானப்படை தளபதியை வரவேற்றதுடன் விஷேடன்ணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.

பின்னர் தளபதி மொரவெவ விமானப்படை முகாமின் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கொப்ரல் பிளப் மற்றும் சுடும் வீச்சு எல்லை  திறந்து வைத்தார்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.