விரு தரு திரி திலின

சேவா வனிதா பிரிவினால் பிள்ளைகளுக்காக விஷேட காசு பரிசுகள் வழங்கப்படும் நிகழ்ச்சி ஒன்று விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்களின்  மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி சமந்தி புலத்சிங்கள அவர்களின் தலமையில் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம்  திகதி விமானப்படை  தலமயகமில் நடைபெற்றது..

இந்த நிகழ்ச்சிக்காக  விமானப்படை தலமைத் தளபதி எயார் வயிஸ் ரனில் குருசிங்க  அவர்கள் , விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி புலத்சிங்கள அவர்கள் ,  விமானப்படை பனிப்பாளர்கள் , சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் மற்றும் சேவா வனிதா பிரிவில் உருப்பினர்கள கலந்துகொண்டார்கள்.


  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.