விமானப்படைத் தலமையகமில் பிரித் ஓதும் மற்றும் அன்னதான நிகழ்ச்சி ஒன்று

விமானப்படைத் தலைமையகத்தில் பிரித் ஓதும் மற்றும் அன்னதான நிகழ்ச்சி ஒன்று 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் திகதி இரவு 65 தேரர்கள் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வு கடந்த காலத்தில் உயிர்நீத்த படைவீரர்களின் ஆசீர்வாதம் பெற்றுக்கொடுக்காக நடைபெற்றது.

அதேநேரம் கரடுவ எனும் விஷேட தூபியினை பிரித் மண்டபத்துக்கு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல ககன் புளத்சிங்கள அவர்களினால் சுமந்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு மறுநாள் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் ,கலந்து கொண்ட தேரர்களுக்கு அடபிரிகரவும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதற்காக விமானப்படை பனிப்பாளர்கள் அதிகாரிகள் விமானப்படை வீரர்கள் வீராங்களைகள் கலந்து கொண்டனர்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.