ஓய்வு பெற்ற விங் கமாண்டர் ஆர். விவேகனத்தன் விமானப்படை தளபதி சந்திப்பு

ரோயல் இலங்கை விமானப்படையின் முதலாவது பறக்கும் பாடநெறியில் அதிகாரி ஓய்வு பெற்ற விங் கமாண்டர் ஆர். விவேகானத்தன் அவர்கள் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் திகதி விமானப்படை தளபதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள சந்தித்தார்.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை தலைமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் ரணில் புருசிங்க அவர்கள் விமானப்படை நடவடிக்கைகள் இயக்குனர் எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் மற்றும் விமானப்படை சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.