முகாங்கள் இடையிலான பொல்ப் சாம்பியன்ஷிப் – 2016

2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி சீனா பே ஈகல்ஸ் கொல்ப் லின்க்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முகாங்கள் இடையிலான பொல்ப் சாம்பியன்ஷிப் வெறறி பெருவதற்கு கட்டுனாயக விமானப்படை முகாமுக்கு ஏலுமாகியது. இங்கு இரண்டாம் இடம் மொரவைவ விமானப்படை முகாம் வெற்றி பெற்றது.

இதற்காக விமானப்படை நடவடிக்கைகள் இயக்குனர் எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கொண்டனர். மேலும் விமானப்படை பொல்ப் தலைவர் எயார் கொமடொர் சுதர்சன பத்திரண அவர்கள் , சீனா பே கல்வித் கழகத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் ரவீ ஜயசிங்க அவர்கள் என்ற அதிகாரிகள் கொண்டு கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.