முல்லேரிய மனநோய் மருத்துவமனைக்கு விமானப்படையின் உதவிகள்

முல்லேரிய மனநோய் மருத்துவமனையின்  03ம் இலக்கம் மருத்துவ அறைக்கு உதவி பொருங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்று 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி சமந்தி புலத்சிங்கள் அவர்கள் உட்பட ஏனைய அஙத்தவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வூக்கு கொழும்பு விமானப்படை  முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசன்ன பாயோ அவர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் விமானப்படை சேவா வனிதா பிரிவின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.