"நாளந்த ரணவிரு உபஹார" விழாவூக்கு விமானப்படையின் தளபதி கலந்து கொண்டனர்

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் திகதி நாளந்த கல்லுரியில் நடைபெற்ற "நாளந்த ரணவிரு உபஹார" விழாவூக்கு  விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவூக்கு பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன தலைமை விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் மற்றும் முப்படையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.