தேசமான்ய ஜெனரால் டெனிஸ் பெரேரா நினைவு விரிவுரை 2016

ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள் சங்கம் 04 வது முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட தேசமான்ய ஜெனரால் டெனிஸ் பெரேரா நினைவு விரிவுரை 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி சர் ஜான் கொதலாவல பல்கலைக்கழக கல்லூரியில் நடைபெற்றது. இந்த நினைவு விழாவில் பிரதான விரிவுரை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டது.

இந்த விழாவூக்கு பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்கள் , பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு கருனாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் , முப்படைத் தளபதிகள் , ஓய்வு பெற்ற முப்படை அதிகாரிகள் மற்றும் தேசமான்ய ஜெனரால் டெனிஸ் பெரேரா அவர்களின் குடும்ப உறவினர்கள் கலந்து கொண்டனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.