நோர்வே பிரதமர் விமானப்படை மூலம் இலங்கைக்கு வரவேற்றினர்

நோர்வே பிரதமர் எர்னா சொல்பேர்க் அவர்கள் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி காலை இலங்கை விமானப்படையின் வழங்கிய மரியாதையூடன் ஜனாதிபதி செயலகத்தில் வரவேற்றினார்கள்.

இலங்கை வந்துள்ள நோர்வே பிரதமர்  எர்னா சொல்பேர்க்கையும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்  பெற்றுக்கொண்டனர்.  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் இந்த சந்தர்பவ்துக்காக கலந்து கொண்டனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.