பாதுகாப்புச் சேவைகள் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் 2016

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி பனாகொடை இராணுவ முகாமின் நடைபெற்ற 9 வது பாதுகாப்புச் சேவைகள் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் விமானப்படை ஆண்கள் கூடைப்பந்து அணி வெற்றி பெற்றது.

இங்கு விருதுகள் வழங்கும் விழாவூக்கு முல்லைத்தீவூ பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பி.யூ.ஜி. விதானகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். மேலும் விமானப்படை கூடைப்பந்து தலைவர் எயார் கொமடோர் பி.டி.கே.டி ஜயசிங்க அவர்கள் ,  முப்படை மூத்த அதிகாரிகள் இதற்காக கலந்து கொண்டனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.