விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி அனுராதபுரம் முகாமின் முன் பள்ளி வருகைகள்

விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி புலத்சிங்கள அவர்கள் 2016 ஆம் ஆண்டு ஆணஸ்ட் மாதம் 24 ஆம் திகதி அனுராதபுரம் விமானப்படை முகாமின் முன் பள்ளிக்கு வந்தார்கள்.

குருப் கெப்டன் வி.பி. எதிரிசிங்க அவர்கள் மற்றும் அனுராதபுரம் விமானப்படை முகாமின் அதிகாரிகள் முகாமின் சேவா வனிதா பிரிவின் உருப்பினர்கள் இந்த சந்தர்பவத்துக்காக கலந்து காண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.