முகாங்கள் இடையிலான ஜூடோ சாம்பியன்ஷிப் 2016

முகாங்கள் இடையிலான ஜூடோ சாம்பியன்ஷிப் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி கட்டுனாயக விமானப்படை முகாம் உள்ளரங்கத்தில் நடைபெற்றது.

200 க்கு அதிகமான வீரர்கள் மற்றும் வீராங்களைகள் பங்குபற்ற இங்கு ஆண்கள் பிரிவூ கட்டுனாயக விமானப்படை முகாம் ரெஜிமன்ட் பிரிவூ மற்றும் பெண்கள் பிரிவூ சீனா பே விமானப்படை முகாம் வெற்றிபெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை தலமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சி.ஆர் குருசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை ஜூடோ தலைவர் எயார் கொமடோர் கே.எப்.ஆர். பிரனாந்து மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.