இலங்கையில் கொரியா தூதுவர் விமானப்படை தளபதி சந்திப்பு

இலங்கையில் கொரியா குடியரசின்  தூதுவர்  அதிமேதகு திரு வொன்-சாம் சேன்ங் அவர்கள் 2016 ஆம் ஆண்டு செபப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் சந்தித்தார்.

விசேடமான விடயங்கள் ஒரு கலந்துரையாடலின் பின்னர் விமானப்படை தளபதி மற்றும் இலங்கையில் கொரியா தூதுவர் நிணைவூச் சின்னங்கள் பராமறித்தார்கள்.


  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.