விமானப்படை கராத்தே வீரர்கள் மரியாதை திரும்பிவந்தார்கள்

நவதில்லியில் சடைபெற்ற  3 வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப்யில்  இலங்கை  கராத்தே வீரர்கள்  இரண்டு (02) தங்க பதக்கங்கள்  இரண்டு (02) வெள்ளி பதக்கங்களை மற்றும் ஐந்து (05) வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் 2016 ஆம் ஆன்டு செப்டம்பர்  22ஆம் திகதி  இருந்து 26 ஆம் திகதி வரை  நடைபெற்றது.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.