விமானப்படை தளபதி ஸ்ரீ மஹா போதி ஆஷிர்வாதம் பெற்றரர்

விமானப்படை புதிய தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி அனுராதபுரம் புனித ஜெயா ஸ்ரீ மஹா போதி ஆஷிர்வாதம் பெற்றரர்.

எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பல விமானப்படை அதிகாரிகள் இந்த சந்தரபவத்துக்காக கலந்து கொண்டார்கள்.

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.