முகாங்கள் இடையிலான பெட்மின்டன் சாம்பியன்ஷிப் - 2016

2016 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதிலிருந்து 29 ஆம் திகதி வரை தும்முல்லை உள்ளரங்க ஸ்டேடியமில் நடைபெற்ற முகாங்கள் இடையிலான பெட்மின்டன் சாம்பியன்ஷிப் வெற்றிபெறுவதற்கு கொழும்பு விமானப்படை முகாமுக்கு ஏலுமாகியது.  வன்னி விமானப்படை முகாம் இங்கு இரண்டாம் இடம் வெற்றி பெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை நடவடிக்கைகள் பன்ப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் டி.எல்.எஸ். டயஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை பெட்மின்டன் தலைவர் எயார் கொமடோர் ஆர். சேனானாயக மற்றும் விமானப்படை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.