திஸ்ஸமஹாராம தீ விபத்து

இன்று காலை அதாவது 24.04.2011ம் திகதியன்று திஸ்ஸமஹாராம நகரில்  ஏற்பட்ட மிகவும்  பிரமான்டமான தீவிபத்தினை கட்டுப்படுத்த இலங்கை விமானப்படை வீரவில முகாம் தீயனைப்பு படைவீரர்களால் முடிந்தது.

எனவே இம்முயற்ச்சிக்கு சுமார் 5 தீயனைப்பு படைவீரர்கள் பங்குபற்றியதுடன் கடைத்தெருவில் பல கட்டிடங்களுக்கு ஏற்படவிருந்த பாரிய விபத்தினை இவர்களால் தடுக்க முடிந்தமை விஷேட அம்சமாகும்.









பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.