கொழும்பு விமானப்படை முகாம் உலக சிறுவர் தினம் கொண்டாடுகிறது

கொழும்பு விமானப்படை முகாமின் முன் பள்ளி 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 04 ஆம் திகதி உலக சிறுவர் தினம் ஒரு விழா நடைபெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக கலந்து கொண்ட திருமதி நிஷாமனி குனரத்ன அவர்கள் மற்றும் விமானப்படை பனிப்பாளர்கள் கொழும்பு விமானப்படை முகாமின் முன் பள்ளி குழந்தைகளுக்காக பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் இந்த விழாவூக்கு நலன் இயக்குனர் எயார் வைஸ் மார்ஷல் கே.எப்.ஆர். பெர்னாண்டோ அவர்கள் மற்றும் கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசன்ன பயோ அவர்கள், விமானா;படை அதிகாரிகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.