ஏர் சீப் மாஷல் லியூ யசு விமானப்படையின் தளபதி சந்திப்பு

சீன மக்கள் குடியரசின் சர்வதேச  பாதுகாப்பு வித்தியாலத்தில் பிரதானி   ஏர் சீப் மாஷல் லியூ யசு  2016 ஆம் ஆண்டு ஒக்டோபர்  மாதம் 10 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  இலங்கை விமானப்படை தலைமையகமில் சந்தித்தார்.

பிரகு ஏர் சீப் மாஷல் லியூ யசு  மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி   இந்த சந்தர்பவம் நிணவைக்காக நிணைவூ சின்னங்கள் பராமரித்தார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.