வவுனியா முகாமின் 38ஆவது ஆண்டு நிறைவு விழா

வவுனியா விமானப்படை முகாமின் 38 ஆவது ஆண்டு நிறைவு விழா 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் திகதி முகாமில் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் டப்.எல்.ஆர்.பி. ரொட்ரிகோ அவர்களின் தலமையில் நடைபெற்றது.

2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் திகதி காலை வேலை அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் ஒரு கிரிக்கட்  போட்டிகள் மற்றும் இழுவை வட போட்டியூம் நடைபெற்றது.

மேலும் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி மற்றும் 14 ஆம் திகதி மடுகந்த தலதா விகாரை ஒரு சிரமதானம் மற்றும் மருத்துவ சாய்சாலை நடைகெற்றது.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.