ஹேக்கிங் செலேன்ஞ் போட்டியின் விமானப்படை இரண்டாம் இடம் வெற்றி பெற்றது

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு ((SLCERT) ஒழுங்கமைக்கப்பட்ட ‘Hacking Challenge 2016’  போட்டியின் இலங்கை விமானப்படையின் சைபர் பாதுகாப்பு ஆபரேஷன் பிரிவூ இரண்டாம் இடம் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் விருதுகள் வழங்கும் விழா 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 02 ஆம் திகதி  தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சர் திரு ஹரின் பெர்னாண்டோ அவர்களின் தலமையில் பண்டாரனாயக பண்டாரநாயக ஞாபகார்த்த  சர்வதேச விரிவூரை மண்டபத்தில் நடைபெற்றது.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.