இன்னும் விமானப்படை ஹெலிகொப்டர் படையில் அணி ஒன்று மத்திய ஆபிரிக்காவூக்கு

மத்திய ஆப்பிரிகா குடியரசில் கடமைகளுக்காக விமானப்படை ஹெலிகாப்டர் படையில் புதிய அணி ஒன்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 06 ஆம் திகதி போனார்கள்.

இன்று தினம் 110 அதிகார்கள் பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மத்திய ஆப்பிரிக்காவூக்கு போனார்கள். இந்த நேரத்துக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.