விமானப்படைகொழும்பு முகாம் விமானபடபடை தளபதினால் பரிசோதனைக்கு

விமானப்படைகொழும்பு முகாமில் வருடாந்த முகாம் பரிசோதனை 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் தலமையில் நடத்தப்பட்டது.

கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசன்ன பாயோ விமானப்படை தளபதி வரவேற்றனர். பின்னர் ஒரு அணி வகுப்பு நடைபெற்றது.

விமானப்படை கொழும்பு முகாம்  பரிசோதனையின் பின்னர் விமானப்படை தளபதி தும்முல்லை சுகாதார முகாமை நிலையம் மற்றும் தும்முல்லை அதிகாரிகளின் உணவறை பரிசோதனைக்காக போனார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.