விமானப்படை இரத்மலானை மருத்துவமனையில் 7 வது உருவாக்கம் நாள்

விமானப்படை இரத்மலானை மருத்துவமனையில் ஏழாவது உருவாக்கம் நாள் தின அனஜவகுப்பு 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி விங் கமாண்டர் பி.ஏ.வி. பத்மாபெரும அவர்களின் தலமையில் நடத்தப்பட்டது. இதறடகாக 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 02 ஆம் திகதி யசோதராடேவீ பெண்கள் வீட்டில் ஒரு சிரமதானம் நடைபெற்றது.

மேலும் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி மகரகம புற்றுநோய் மருத்துவமனை இல .17 வார்டில் ஒரு சிரமதானம் நடைபெற்றது


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.