முகாங்கள் இடையிலான கபடி போட்டி – 2016

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஏகல விமானப்படை முகாமின் நடைபெற்ற முகாங்கள் இடையிலான கபடி போட்டியில் ஆண்கள் பிரிவூ கொழும்பு விமானப்படை முகாம் மற்றும் பெண்கள் பிரிவூ ஏகல வர்த்தக பயிற்சி பள்ளி வெற்றிபெற்றது.

இங்கு ஆண்கள் பிரிவூ பிரிவில் இரண்டாம் இடம் ஏகட்டுனாயக விமானப்படை முகாம் மற்றும் பென்கள் பிரிவூ பண்டாரனாயக சர்வதேச விமானப்படை நிலையம் விமானப்படை முகாம் வெற்றிபெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை எயார் கொமடோர் டப்.எம்.எஸ.கே.எஸ்.பி.  வீரசிங்க அவர்கள் பிரதம அதிதயாக கலந்து கொண்டனர். மேலும் விமானப்படை கபடி தலைவர் எயார் கொமடோர எம்.டி. ரத்நாயக அவர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்வரும் விருதுகள் பிரதம விருந்தினராக மூலம் வழங்கப்படுகிறது

ஆண்கள்

போட்டியில் சிறந்த வீரர் - எல்.ஏ.சி. விஜேரத்ன டப்.எம்.ஆர்.எம்.பி.  விமானப்படை கொழும்பு முகாம்

பெண்கள்

போட்டியில் சிறந்த வீரர்  - ஏ.சி. நதீஷானி ஜே.ஏ.ஏ.என்.
விமானப்படை ஏகல முகாம்


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.