முகாங்கள் இடையிலான தடகள சாம்பியன்ஷிப் – 2016

2016 ஆம் ஆண்டு நவம்பர்  மாதம் 16 ஆம் திகதி மற்றும் 17 ஆம் திகதி கட்டுநாயக  விமானப்படை முகாமில் நடைபெற்ற  முகாங்கள் இடையிலான தடகள சாம்பியன்ஷிப்யில்  டீ.டீ.எஸ் விமானப்படை  முகாமின்  ஆண்கள்  மற்றும்   பெண்கள் பிரிவூகள் வெற்றிபெற்றது.

ப்லயிட் லெப்டினன் கோரலகே   சிறந்த தடகள ஆண் வீரராக லக்ஷ்மன் டி. அல்விஸ் சவால் கிண்ணம் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த தடகள பெண் வீராங்களையாக ஏ.சி. ரத்னாயக்க கிண்ணம் வழங்கப்பட்டது.

இந்த விழாவூக்கு இலங்கை விமானப்படையின்  நடவடிக்கை பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் கே. யகம்பத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் கொழும்பு விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பாயோ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.