விமானப்படை ரக்பி அணி இன்டர் கிளப் லீக் ரக்பி போட்டியில் வெற்றிபெற்றது

பம்பலபிட்டி பொலிஸ் மைதானத்தில் 2016 ஆம் ஆண்டு  நவம்பர்  18 ஆம் திகதி  நடைபெற்ற இன்டர்-கிளப் லீக் ரக்பி போட்டியில்  பொலிஸ் ரக்பி  அணிக்கு எதிராக 22-12 ஒட்டங்களின்   விமானப்படை ரக்பி அணி வெற்றிபெற்றது.

பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவரான எயார் சீப் மார்ஷல் கோலித  குணதிலக  மற்றும் விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் கபில ஜயம்பதி இன்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.