முகாங்கள் இடையிலான பில்லியட் சம்பியன்சிப்.

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி கட்டுனாயக இன்டோர் மைதானத்தில்  நடைபெற்ற முகாங்கள் இடையில்  பில்லியட் சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவூ ஏகல  விமானப்படை முகாம் மற்றும் பெண்கள் பிரிவூ ஹிகுரக்கொடை  விமானப்படை முகாம் வெற்றி பெற்றது.

இங்கு ஆண்கள் பிரிவூ  கட்டுனாயக விமானப்படை முகாம் மற்றும் பெண்கள் பிரிவூ கட்டுனாயக எஸ்.எம்.டீ அனி   இங்கு இரண்டாம் இடம் வெற்றி பெற்றது.

இன் நிகள்வூ எயார் கொமடோர்  ஜயவீர தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்கள்.விமானப்படை பில்லியர்ட் சங்கமம்  பிரதானி  குருப்  கேப்டன் வய்.எஸ் சூரியாராச்சி மற்றும்  அதிகாரிகளும்  மற்ற அணிகளில் உருப்பினர்கள் இன்நிகள்வூக்கு கலந்தகொன்டார்கள்.

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.