விமானப்படைதளபதி பாதுகாப்புச் சேவைகள் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் உரையாற்றினார்

இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' கபில ஜயம்பதி  2016 ஆம் ஆண்டு டிசம்பர் 05 ஆம்  திகதியன்று பாதுகாப்புச் சேவைகளின் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் இல. 10 பாட அதிகாரிகள் முன் உரையாற்றினார்.

பாதுகாப்புச் சேவைகள் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் தளபதியான மேஜர் ஜெனரல் சீ.வீ.டீ.யூ.ஏ பெரேரா  இராணுவ தலைமை பயிற்றுனர்கள் பிரிவின் பிரிகேடியர் ஜே.சீ கமகே   கடற்படை  கம்மாடோர் எம்.எம்.எச் கமகே   வான் பிரிவின் எர் கொமடோர்   டீ.கே வநிகசுரிய  ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் நிரந்தர ஊழியர்கள் தலைமை பயிற்றுனர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.