பாதுகாப்பு கள்ளுரியில் வின்டர் சொல்ச்டிஸ் திட்டம்

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் மூலம் வழங்கப்படுகிறது ஒரு கரோல்ஸ் திட்டம் என்ற தலைப்பில் "வின்டர் சொல்ச்டிஸ்"  2016 ஆண்டு டிசம்பர் 9 ஆம் திகதி  பாதுகாப்பு சேவைகளுக்கான பாடசாலையை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்வு விமானப்படை பேண்ட் ஆதரவுடன் விமானப்படையினரும் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இடம்பெற்றது.

விமானப்படை தலபதி ஏர் மார்ஷல் கபில ஜயம்பதி  மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அநோமா ஜயம்பதி வீரர்கள் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இன்நிகழ்வில்  உடனிருந்தனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.