2015 தேசிய உற்பத்தித் திறன் விருது விமானப்படைக்கு

2015  தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் விழாவில் அரச துறையில் திணைக்க திணைக்களங்கள் பிரிவில் முதலாம் இடம் வெற்றி பெருவதற்கு இலங்கை விமானப்படைக்கு ஏலுமாகியது. இங்கு விருதுகள் வழங்கும் விழா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி இரத்மலானை ஸ்டேன்  ஸ்டுடியோஸ் இல்  நடைபெற்றது.

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2015' பொது நிருவாகமும் முகாமைத்துவமும் அமைச்சின் கீழ் இது தேசிய உற்பத்தித்திறன் செயலகம் ஏற்பாடு செய்திருந்தது.

விமானப்படை தலமெத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் டி.எல்.எஸ். டயஸ் அவர்கள் இந்த விருது பெற்றார். இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை பனிப்பாளர்கள் மற்றும் விமானப்படை  அதிகாரிகள கலந்து கொண்டார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.