தேசீய கடற்கரை கைப்பந்து சாம்பியன்ஷிப் 2016

2016 ஆம் ஆண்டு  செப்டம்பர்  மாதம்  22 ஆம்  திகதி  இருந்து 24 ஆம் திகதி வரை நீர்கொழும்பு  பிரவூன்ஸ்  கடற்கரையில் நடைபெற்ற   தேசீய கடற்கரை கைப்பந்து  சாம்பியன்ஷிப்யில்  இலங்கை விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் கடற்கரை கைப்பந்து அணிகள்  வெற்றிபெற்றது.

இலங்கை கடற்கரை கைப்பந்து சங்கமில்  மூத்த துணை தலைவர்  டீ.அய்.ஜீ பிரியந்த ஜயக்கொடி பிரதம விருந்தினராக விழா அலங்கரித்தார்.  விமானப்படை கைப்பந்து சங்கமம் தலைவர்  எயார் கொமடோர் ஆர்.என் திலகசிங்க விழா நிகழ்வுக்கு கலந்துகொன்டனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.