கொழும்பு விமானப்படை முகாமின் குழந்தைகள் கூடிக்குலாவுதல்.

விமானப்படை கொழும்பு முகாம் ஒழங்கமைக்கப்பட்ட குழந்தைகள் கூடிக்குலாவுதல் 2017 ஆம் அண்டு  ஜனுவரி மாதம 07 ஆம் திகதி கொழும்பு விமானப்படை முகாமின் ரயிபல்கிரின் விளையாட்டு மைதானத்தின் நடைபெற்றது.

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  மற்றும் விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அநொமா ஜயம்பதி   இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அதிதிதயாக கலந்து கொண்டார்கள். மேலும் கொழம்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசன்ன பாயோ கலந்து கொண்டார்கள்.  

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.