69ஆவது சுதந்திர தின அணிவகுப்பின் ஒத்திகைகள்

69 ஆவது சுதந்திர தின அணிவகுப்பு 2017 பிப்ரவரி மாதம் 04 ஆம் திகதி காலி முகத்திடலில்  நடைபெறும்.

இதற்காக விமானப்படை அணிவகுப்பு அதிகாரிகள் 65 பேர்கள்  ணெ; அதிகாரிகள் 05 பேர்கள் விமானப்படை வீரர்கள் 954 பேர்கள் மற்றும் விமானப்படை வீராங்களைகள் 101 பேர்கள் கலந்து கொண்ட  எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அணிவகுப்பில் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி ஒத்திகைக்காக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  அவர்களும் கலந்த கொண்டார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.