தேசீய குடைப்பந்து சம்பியன்ஷிப்யில் 2017

தேசீய  குடைப்பந்து சம்பியன்ஷிப்யில் 2017 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெற்ற இருதி போட்டியில் 30ஆம் வருடாங்களின் பிறகு  இலங்கை விமாணப்படை குடைப்பந்து அணி கொழொம்பு மாகான குடைப்பந அணிக்கு இதிராக 80-64கும் புள்ளிகளிள் வெற்றிபெற்றது.

எல்.ஏ.சீ வெநிடோ  அந்தோணி போட்டியில் மிகவும் மதிப்புமிக்க வீரர் தெரிவு செய்யப்பட்டார். மற்றும் கோப்ரல் ரவி தொடங்கொட எட்டு 03 புள்ளிகள் உட்பட 30 புள்ளிகள் அடித்தார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.