சர்வதேச மகளிர் தினத்தில் விமானப்படையின் இசை நிகழ்வு ஒன்று

சர்வதேச மகளிர் தினத்தில் இலங்கை விமானப் படை சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு இசை நிகழ்வு ஒன்று 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி பாதுகாப்புச் சேவைகள் கல்லூரியில் கேட்போர் கூடத்தில் சகோதரர் சார்லஸ் தோமஸ் மற்றும் அவரது இசை அணி மூலம் நடைபெற்ற்றது.

இந்த நிகழ்வூக்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட திருமதி ரொஷானி குனதிலக அவர்கள் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்களினால் வரவேற்றினார்.

மேலும், இந்த நிகழ்வூக்கு விமானப்படை பனிப்பாளர்கள், விமானப்படை அதிகாரிகள், விமானப்படை வீராங்களைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தில் உருப்பினர்கள் கலந்து கொண்டனர்.

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.