கட்டுனாயக விமானப்படை முகாமின் இல. 01 ஏ.டி.ஆர்.எஸ். பிரிவில் 11 ஆவது ஆண்டு விழா

கட்டுனாயக விமானப்படை முகாமின் இல. 01 ஆவது வான் பாதுகாப்பு ராடார் பிரிவில் 11  ஆவது ஆண்டு நிறைவூ விழா 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்றது.

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி காலை கட்டளை அதிகாரி விங் கமாண்டர் ஜி.ஜி.எஸ்.ஆர். குணவர்தன அவரடகளின் தலமையில் அணிவகுப்புடன் திறந்து வைக்கப்பட்டது.

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.