முகாங்கள் இடையிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் – 2017

கட்டுநாயக உள்ளரங்க ஸ்டேடியம் நடைபெற்ற முகாங்கள் இடையிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்யில் ஆண்கள் பிரிவூ  வன்னி விமானப்படை முகாம் மற்றும் மகளிர்  பிரிவூ ஏகல முகாம் விமானப்படை முகாம் வெற்றி பெற்றது.

மொரவெவ விமானப்படை முகாமின் விமானப்படை வீரர் எல்.ஏ.சி. லக்மால் கே.ஜி.சி. மற்றும் தியதலாவை விமானப்படை முகாமின் விமானப்படை வீராங்களை சேனாரத்ன ஆண்கள் மற்றும் பெண்கள் வகைகள் சிறந்த குத்துச்சண்டை என அறிவிக்கப்பட்டது.

விமானப்படை லாஜிஸ்டிக்ஸ் பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் சாகர கொடகதெனிய அவர்கள் இறுதி நாள் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை குத்துச்சண்டை தலைவர் எயார் கொமடோர் டி.ஜே.சி வீரகோன் அவர்கள் , கட்டுனாயக விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடேர் பிரசன்ன பாயோ அவர்கள் , மற்றும் பல அதிகாரிகள் இதற்காக  கலந்து கொண்டனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.