54 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறி ஆரம்பம் விழா

54 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறி ஆரம்பம் விழா 2017 ஆம் ஆண்டு ஏப்ரில்  மாதம் 24 ஆம் திகதி இலங்கை விமானப்படை சீனா பே கல்வித் கலகத்தின் ஜூனியர் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.தொடக்க உரையில் பிரதான பயிற்சாலர  குருப் கெப்டன் சில்வா அவர்கள்    மூலம் செய்யப்பட்டது.

இலங்கை விமானப்படை இருக்கு  ஸ்கொட்ரன் லீடர் மற்றும் ப்லயிட் லெப்டினன் அதிகாரிகள் 22 பேர்கள்  இலங்கை கடற்படையின் 01 லெப்டினன்ட் கமான்டர் அதிகாரி மற்றும் பங்கலாதேஷ் விமானப்படையின் ஒரு  அதிகாரிகள் இந்த பாடநெறி ஆரம்ப விழாவூக்கு பங்கேற்றனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.