இன்டர் யூனிட் பீச் கரைப்பந்து சாம்பியன்ஷிப் 2017

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி விமானப்படை கட்டுனாயக முகாமில் நடைபெற்ற இன்டர் யூனிட் பீச் வொலிபோல் சம்பியன்ஷிப்யில் பீ.அய்.ஏ மற்றும் ஹிகுரக்கொடை முகாம்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டிகளின் வெற்றிபெற்றது.

இங்கு ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டிகள் இரன்டாம் இடம் கட்டுனாயக பேஸ் முகாம் அணி மற்றும்   கட்டுநாயக்க  தொழில்நுட்ப உருவாக்கம் பிரிவின் அணி வைன்றார்கள்.

விமானப்படை நிர்வாக்கம் இயக்குனர்  ஏர் வைஸ் மார்ஷல் சீ.பீ வெலிகல அவர்கள் பிரதம விருந்தினராக நிகழ்ச்சியைக் கலந்துரையாடினார். விமானப்படை கைப்பந்து சங்கமம்  பிரதானி ஏர் கொமோடோர் ஆர்.என். திலகசிங்க  அதிகாரிகள் மற்றும் பிற அணிகளும் இறுதி போட்டியைக் கண்டனர்.





பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.