விமானப்படை சேவா வனிதா பிரிவின் வருடாந்திர மாநாடு

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் வருடாந்திர பொதுக் கூட்டம் 2017 ஆம் திகதி மே மதம் 19 ஆம் திகதி  இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்களின் தலமையில் விமானப்படை தலைமையமில் நடைபெற்றது.

மாநாடு விமானப்படை சேவா வனிதா பிரிவின் பாடல் பாடும் மூலம் தொடங்கப்பட்டது. பின்னர் சேவா வனிதா பிரிவின் திருமதி அனோமா ஜயம்பதி அவர்கள் வரவேற்று நடத்தப்பட்டது.

இதற்காக விமானப்படை முகாங்களின் சேவா வனிதா பிரிவூகளின் தலைவிகள் மற்றும் இந்நப் பிரிவூகளின் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.