விமானப்படையின் மாணவர்களுக்கு உதவித்தொகை

விமானப்படை சேவா வனிதா பிரிவூ ஒழுங்கமைக்கப்பட்ட 2016 ஆம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த விமானப்படை சேவை பணியாளர்களின் குழந்தைகளுக்காக உதவித்தொகை வழங்கும் விழா ஒன்று 2017 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்களின் தலமையில் விமானப்படை தலமையகமில் நடைபெற்றது.

இந்த குழந்தைகளுக்காக GCE O/L பரீட்சை முடிவடையும் வரை ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் (1000 ரூபாய்) கிடைக்கும்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.