விமானப்படை லோட் மாஸ்டர் மற்றும் வான் விரர்களுக்கு பதக்கங்களை வழங்கும் விழா

இரத்மலானை விமானப்படை முகாமின் நடைபெற்ற 17 ஆவது முதன்மை லோட் மாஸ்டர் பாடநெறியில் வெற்றிகரமாக முடிந்தது விமானப்படை ஒரு அதிகாரி மற்றும் 03 விமானப்படை வீரர்கள் மற்றும் ஹிங்குராங்கொடை விமானப்படை முகாமின் நடைபெற்ற 13 ஆவது எயார் கன்னர் பாடநெறியில் விமானப்படை வீரர்கள் 13 பேருக்கு பதக்கங்கள் வழங்கும் விழா 2017 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலமையில் நடத்தப்பட்டது.

இந்த விழாவூக்கு விமானப்படை நடவடிக்கைகளை பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் எஸ். கே. பத்திரண அவர்கள் , எயார் வைஸ் மார்ஷல் கே.எப்.ஆர். பிரனாந்து அவர்கள் மற்றும் விமானப்படை சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.