ப்லயிட் சாஜன் வய்.எம்.எஸ். யாபாரத்ன உயர் பதவிக்கு

விமானப்படை தீயணைப்பு பிரிவில் வீரர் ப்லயிட் சாஜன் வய்.எம்.எஸ். யாபாரத்ன நெலுவ பிரதேசத்தில் மீட்பு நடவடிக்கைகளில் இருந்து ஹெலிகாப்டர் வீழ்ச்சியடைந்த பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த கராபிட்டிய மருத்துவமனையில் அவரது காயங்களுக்கு பின்னர் காலமானார்.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள்  ப்லயிட் சாஜன் வய்.எம்.எஸ். யாபாரத்ன அவர்களுக்கு  ப்லயிட் சாஜன் பதவியை இருந்து வொரண்ட் ஒபிசர் பதவி வழங்கப்பட்டது.

வொரண்ட் ஒபிசர் யாபாரத்த 2001 ஆம் ஆண்டு ஜனவரி  மாதம் 19 ஆம் திகதி தியதலாவ விமானப்படை முகாமின் தனது அடிப்படைகளை பயிற்சி பெற்றார்

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.