2017 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி இலங்கை விமானப்படை தனது நிவாரண நடவடிக்கைகளை தொடர்கிறது

விமபனப்படையின் மேற்கு, தெற்கு ,தென்மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானபப்டை பெல் 212 , பெல் 412 மற்றும் எம்.ஐ. 17 ஹெலிகொப்டர்கள் மற்றும் வை 12 விமானங்களின் மூலம் நிவாரண நடவடிக்கைகளை தொடர்கிற நடைபெற்றது.

கலவான  , வாத்துவ , களுத்துறை , புலத்சிங்கள , அயகம இரத்தினபுரி, பத்தேகம , மாத்தறை , வதுரவ என்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு மற்றும் உணவு நிவாரணம், மருந்துகள் மற்றும் மீட்பு படகுகள் பயணிப்பதற்காக விமானப்படையின் உதவி வழங்கப்பட்டது.

இலங்கை விமானப்படையால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண நடவடிக்கைகள் நாளை மீண்டும் தொடர நடத்தப்படும்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.