விமானப்படை மருத்துவக் குழு மூலம் அயலம பிரதேசத்தில் மக்களுக்கு உதவிதள்

விமானப்படை மருத்துவக் குழு ஓன்று 2017 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி காலை அயலம பிரதேசத்தில் மக்களுக்காக தேவையான மருத்துவ பொருட்கள் மற்றும் உலர் உணவுகள் வழங்கப்பட்டது. இதற்காக மூன்று வைத்தியர்கள், ஏழு தாதிகள் கலந்து கொண்டனர்.

இன்று காலை இப்பகுதியில் ஆரம்பித்து இந்த மருத்துவமனைக்கு 1000 பேருக்கு அதிகமான நோயாளர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.